மூலதனம் …

By Sevvilam Parithi

மூலதனம் …..
ராணுவ தளவாடத்தையும்.. அது உட்கார்ந்துகொண்டூ. .. ஊரை உலையிலிட்டுச் சாப்பிட்டுவிட்டு.. உழைக்கும் மானூடத்தின் ரத்தத்தை உறிஞ்சுவிட்டு….  பென்டகனின் ராணுவமையத்திற்கு.. தீனிபோடுவதற்காக..
உக்ரைனையும்.. உக்ரைன் உழைப்பாளி மக்களையும் காவு கொடுத்து..
யுத்தபலிகடா ஆக்குவதற்கும்..
ரத்த வெறி கொண்டூ.. ராணுவ பட்ஜெட் மார்கெட்தேடி அழைகிறதே..!? அதன்.. இன்றைய இந்திய ஏஜண்ட்… மோடீ பெயரில் நாடாளுமன்றம்..?
கேட்கவா வேண்டூம்..!? நீங்கள்தான்…. குண்டு போட்டு தாக்காமலேயே… இந்தியாவின் தற்காப்புக்கு என்று.. வருடந்தோறும் .. இந்தீயாவின் மக்களிடம் கேட்காமலேயே… ஐந்தே முக்கால் லட்சம்கோடி..டாலரை..
நாடாளூமன்றதின்
பெயரிலேயே.. இந்தியமக்களின்
கஜானா பணம்… மூலதன பார்ப்பனியா பனியா.Rss பூஜைத்தட்டீல் வைத்து ..கொடூத்துவிட்டு..
தண்டனிட்டு கும்பிட்டு..Rss பாஜக மோடீ..சர்வ அடக்கமாக..
#ஜெய்..#ஸ்ரீராம்..! பஜனைபாடி.??
வள்ளலாக வாரிக்கொடுக்கிறாரே..!? பின் ஏன்.. உக்ரைனில் விழுகிற ராணுவ குண்டுகள் எதுவும் இந்தியாவில் விழவில்லையே..!?  அதுதான்.. உலகமூலதனம்… கேட்கிற யானைப்பசிக்கு… இந்தியா. உலகின் 2வதுபெரிய நாடூ..சுமார் 6 லட்சம் கோடிக்கு.. ராணுவதளவாட நிதிக்கு ஒதுக்கீடூ செய்து மொய் வைக்கப் படுகிறதே..!? பாசிசமோடீக்கு… இதில்…ஒருதம்புடி  நஷ்ட..
முண்டோ.!? எல்லாம்..கார்ல் மார்க்ஸ் எச்சரித்த மூலதனப்பூச்சாண்டி.செய்யும் வேலைதானேன்.!? அதன் தரைமட்டத்தில்.. வேலைபாக்குற.. ஒரு பொருளாதார… மூலதன அடீயாள்தானே… சங்கிப்
 பயலுகளின்.. RSS பாஜக மோடீ..!? வேறென்ன..
தோழர்களே… இது இந்தீய உழைக்கும் மக்களின்சார்பில் எமது எச்சரிக்கை!
#We #say..#NO #TO #WAR..!
#WE #DEMAND #WORLD #PEACE..!!
NO MORE WAR AGAINST THE WILL AND WISH OF THE Peace loving PEOPLE.of INDIA..
STOP ..4..!
**#Long #Live #World #Peace.! **
R.Sevvilam Parithi Advocate Supreme Court Of India
New Delhi. 03.12.2022.

கீழே..
கவிஞர்.பரிணாமன் கவிதைமீள்பதிவு…!!

**#ஆதிக்கப் #போரினில் முன்பே தோற்றவர்
மறைமுகப் போரிது!
அட்லாண்டிக் ட்ரீட்டி உக்ரைனுக் கெதற்கு?
அமெரிக்கக் கேடிது!

போனி யாகாத ஆயுதக் குவியலின்
புகைச்சல் தானிது!
பூமியை மிரட்டும் வல்லர சாட்டம்
அல்லாமல் வேறெது?

உலக வளங்களைப் பங்கிட வேஎழும்
கலகப் பூசலிது!
உக்ரைன் மக்களைப் பணயம் வைப்பவர்
சூதன்றி வேறெது?

இயற்கைச் செல்வத்தைக் கொள்ளை யடிப்பவர்
இயக்குவ தேயிது…
இட்லர் வீழ்ந்ததை அறிந்தும் அஞ்ஞான
மயக்க மோயிது?

மரண வியாபாரம் நிறுத்தப் படவேண்டும்
நம்புவிக் கோளிது!
மகிழ்ச்சி யாகவே அனைவரும் வாழ்ந்திட
இடந்தான் வேறெது?
             -பரிணாமன்

போர் மூண்ட போது எழுதியது.**
நன்றி…
கவிஞர்பரிணாமன்.! ,
வாழ்த்துக்கள்.!
இரா.செவ்விளம் பரிதி வழக்கறிஞர்.
உச்சநீதிமன்றம்.
புது தில்லி.03.12.2022.

Related posts