ஆயிரமாண்டு நீர்மேலாண்மைக்கான ஆதாரம்.. சுமார் 6.5. (ஆறரை லட்சம்) ஏரி..குளங்களை… மீட்டெடுத்தாக வேண்டும்..!!

By sevvilam parithi. Fröm tamilnadu இது வெறும் அரசியல் சாசனக்கடமை மட்டுமன்று.; மாறாக… இந்த பூமி உருண்டையையும் …. பல்லூயிர்களையும்… காப்பாற்றுவதற்கான… காலமாற்றம் (Climate Change) குறித்த… ஆறறிவு கொண்ட மானுடர்கள் ஒன்று பட்டு.. இயற்கையோடு இயைந்த சுற்றுச்சூழல்…. பெருக்கத்திற்கான.. மானுடப்பிரகடனம்..!! இதற்கு எதிராக…இந்த IPCC ஐ.நா. சபை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின்… சர்வதேச உடன்படிக்கையை மீறி..காட்டை அழீத்து..யானைகள் வாழிட வழித்தடத்தை….உயிரோடு புதைத்து….சைலண்ட் வாலி (SILENT VALLEY) ..மேற்குத்தொடர்ச்சி மலையின்… சர்வதேச காலமாற்றத்தின் ..பூகோள முக்கியத்துவம் வாய்ந்தகேந்திர பகுதியான… வெள்ளிங்கிரி மலையின்.. வனச்சூழலை…. முழுமையாக.. சட்ட விரோதமாக…. “கான்கிரீட் ஜங்கிள்# உருவாக்கிவிட்ட… ஜக்கீ சாமியார் கூட்டத்தை.. உடனே அப்புறப்படுத்துவதற்காக.. தமது இயற்கை மற்றும் அரசியல் சாசனக்கடமையை… நிறைவேற்றி…. ஜக்கிபோன்ற சட்ட விரோதிகளை… கைது செய்ய.. பிப்ரவரி 18 ஆம் தேதி… தனி விமானத்தில்… வருகின்ற… இந்தியாவின் முதல்…

Read More

ගල් ගැසෙන සමාජයක් …!

By Charls Dayananda නූතන සමාජ දේහයෙන් හිස හා හදවත ඉවත් කර එය ගලක් බවට පත් කළේ කවුද … එහි ප්‍රතිඵල අද අපි බුක්ති විඳිමින් සිටිමු..! ඔවුහු සාහිත්‍ය කන්නදැයි ඇසූහ ….සාහිත්‍ය ඉගෙන රස්සාවක් කරන්න පුළුවන් ද ඇසූහ ….මුදල් ඉලක්ක කරගෙන තාක්ෂණ ,විද්‍යා,ශිල්ප නිපුණතා විෂයන් වෙත පමණක් සිසුන් දක්කාගෙන ගියහ .සිසු පරපුරේ සංවේදී ඉඳුරන් මියයන්නට හැර තරගය,බලපොරය හා තන්හාව වෙත යොමු කලේය . එහි ප්‍රතිඵල අද අපි බුක්ති විඳිමින් සිටිමු …!!

Read More